ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கசங்கி கண்ணீர் விட்ட நடிகை பின்னர் அவரது பாதுகாவலர்கள் ஒரு வழியாக ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து கரீனாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். முன்னதாக பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே ஆகியோர் அண்மையில் ரசிகர்களிடம் சிக்கித் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.