Type Here to Get Search Results !

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெரும் நாளில் சச்சினின் பேச்சு உணர்ச்சிமயமாக இருந்தது.



கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெரும் நாளில் சச்சினின் பேச்சு உணர்ச்சிமயமாக இருந்தது.

இதுவரை எந்த ஒரு பிரபலமும்,விளையாட்டு வீரரும் தன்னுடைய வெற்றியில் குடும்பத்தின் பங்கு,நண்பர்களின் பங்கு,ரசிகர்களின் பங்கு,தேசத்தின் பங்கு பற்றி இவ்வளவு சிறப்பாக குறிப்பிட்டது இல்லை.

குறிப்பாக "இதுவரை என் பார்ட்னர்சிப்களில் சிறந்தது என் மனைவிடுனான பார்ட்னர்சிப் தான்" என்றது அதிகபட்ச காதலின்,தனி மனித ஒழுக்கத்தின் வெளிப்பாடு.

இந்தியாவின் கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல,இந்தியாவின் கலாச்சாரத்திற்கு,பண்பாட்டிற்கும் சச்சின் தூதுவர் என்றால் மிகையாகாது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.