தமிழில் ஹிட் படமான விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படம் இந்திக்குப் போகிறது. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி இதனை இந்தியில் இயக்குகிறார். இந்தப் படத்தை ரோஹித் ஷெட்டியுடன், கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் நடிகரும் எம்எல்ஏவுமான அருண்பாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தி உரிமையை அருண்பாண்டியன்தான் வாங்கி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் ஷெட்டி தற்போது சிங்கம் 2 படத்தை அஜய் தேவ்கனை வைத்து எடுத்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததுமே மீண்டும் அவர் ஷாரூக்கானுடன் இணைந்து படம் தருவார் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை ஷாரூக்கான் படத்தை ரோஹித் இயக்கப் போய்விட்டார், சக்தே இந்தியா படத்தை இயக்கிய சிமித் அமின் சூது கவ்வும் படத்தை இந்தியில் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை ஷாரூக்இந்திப் பட ரீமேக்கில் இம்ரான்கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி வேடத்தில் நடிக்க கன்னட நடிகர் சுதீப் பெயரும் பரிசீலனையில் உள்ளது. - See more at: http://www.tamil.thecinemanews.com/2013/10/blog-post_12.html#sthash.DQul6l1P.dpufகான் படத்தை ரோஹித் இயக்கப் போய்விட்டார், சக்தே இந்தியா படத்தை இயக்கிய சிமித் அமின் சூது கவ்வும் படத்தை இந்தியில் இயக்குவார் என்று கூறப்படுகிறது.