மருத்துவர்கள் இறால் அதிகமாக சாப்பிடுவதால்தான் தோல் சம்பத்தப்பட்ட நோய் வருகிறது என்று கூறியது நயன்தாராவிற்கு பெரும் கவலை அளித்துள்ளதாம்.
நயன்தாரா ஒரு இறால் ரசிகை. என்ன சாப்பாடு சாபிடாலும் கூடவே இறாலையும் ஒரு பிடி பிடித்து விடுவார். இப்படி இறாலுக்கு அடிமையான நயன்தாராவிற்கு சில தோல் சம்பந்தப்பட்ட நோய் வருவர்தர்கான அறிகுறிகள் தெரிந்ததால், இறாலை சில நாட்கள் சாபிடாமல் இருபது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுருதினார்களாம்.
இதனால் மிகவும் கவலை இருகிறாராம் நயன்தாரா!
நயன்தாரா ஒரு இறால் ரசிகை. என்ன சாப்பாடு சாபிடாலும் கூடவே இறாலையும் ஒரு பிடி பிடித்து விடுவார். இப்படி இறாலுக்கு அடிமையான நயன்தாராவிற்கு சில தோல் சம்பந்தப்பட்ட நோய் வருவர்தர்கான அறிகுறிகள் தெரிந்ததால், இறாலை சில நாட்கள் சாபிடாமல் இருபது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுருதினார்களாம்.
இதனால் மிகவும் கவலை இருகிறாராம் நயன்தாரா!